இன்று பாடசாலை முழுமையாக நடைபெறும்
ஆசிரியர்களால் கல்வி viber குழுமத்தில் நாளை திங்கட்கிழமை பாடசாலை இல்லை என்ற தவறான செய்தி பரப்ப்பட்டமையால் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலரும் அசெளகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பாடசாலைகள் முழுமையாக நடைபெறும் என வலயக் கல்விப் பணிப்பாளர்களால் தெரியப்படுதாதப்பட்ட போதிலும் இவ்வாறான தவறான வதந்தி செய்தியை ஊர்ஜிதம் செய்யாமல் தமது குழுவில் பகிர்ந்துள்ளனர். இதனை உண்மை என நம்பி ஆசிரியர்களால் தத்தமது மாணவர்கள் ஆசிரியர்கள் குழுக்களில் பகிரப்பட்டுள்ளது. இதனால் பலரும் அசெளகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர். இன்று வழமைபோல் முழுமையாக பாடசாலைகள் நடைபெறும்.