இன்று செவ்வாய்க்கிழமை மின் வெட்டு நேரம்
இன்று செவ்வாய்க்கிழமை வடமராட்சி மற்றும் யாழ் நகரம் பகுதிகளில் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு மணித்தியாலம் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடமராட்சி பகுதிகளில் இரவு 8.30 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரைக்கும், யாழ் நகரப் பகுதியில் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரைக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.