இன்று சனிக்கிழமை மின் வெட்டு நேரம் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி பகுதியில் இன்று 01.10.2022 மின்வெட்டு
மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரைக்கும், இரவு 8.40 மணி முதல் இரவு 10 மணி வரைக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.